கொரோனா வைரஸ் குறித்து இந்திய மருத்துவர் ராஜன் ஷர்மா கூறியவை

  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொரோனா வைரஸ் ஒருவரையொருவர் தொடுவதன் மூலம் பரவுகிறது.



  • ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதை கண்டறிந்தவுடன், நோயாளிகள் முதலில் தனிமைபடுத்தப்படுகிறார்கள்.



  • பொதுவாக குழந்தைகளை கொரோனா நோய் பாதிப்பதில்லை.



  • 58 வயதை கடந்த முதியவர்களை தான் கொரோனா நோய் எளிதாக தாக்குகிறது.

  • கொரோனா வைரஸ் பாதிப்பு கிராமப்புரங்களில் பரவுவதற்கு மிக குறைவான வாய்ப்பே உள்ளது. இது குறிப்பாக நகரத்தில் பரவும் நோய். இருமல், சளி உள்ளிட்ட பாதிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பாகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.



  • வானிலை மாற்றம் ஏற்படும்போது ​​கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்.



  • கொரோனா பாதிப்பை உடனடியாக சரி செய்ய முடியாது. கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரின் உதவியை பெறுங்கள்.