- பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொரோனா வைரஸ் ஒருவரையொருவர் தொடுவதன் மூலம் பரவுகிறது.
- ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதை கண்டறிந்தவுடன், நோயாளிகள் முதலில் தனிமைபடுத்தப்படுகிறார்கள்.
- பொதுவாக குழந்தைகளை கொரோனா நோய் பாதிப்பதில்லை.
- 58 வயதை கடந்த முதியவர்களை தான் கொரோனா நோய் எளிதாக தாக்குகிறது.
- கொரோனா வைரஸ் பாதிப்பு கிராமப்புரங்களில் பரவுவதற்கு மிக குறைவான வாய்ப்பே உள்ளது. இது குறிப்பாக நகரத்தில் பரவும் நோய். இருமல், சளி உள்ளிட்ட பாதிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பாகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
- வானிலை மாற்றம் ஏற்படும்போது கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்.
- கொரோனா பாதிப்பை உடனடியாக சரி செய்ய முடியாது. கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரின் உதவியை பெறுங்கள்.